maniyosai.com

You are here: Home

தலைப்புச் செய்திகள்

News image

காவிரி நீர்: கர்நாடக அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்

சென்னை: காவிரி நதி நீரை தமிழகத்தின் பங்கை தராமல் கர்நாடகா அணைகளில் தேக்கி வைப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்...

Saturday, 19 May 2012

12 April 2012, 13.29
நிலநடுக்கம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்ற நிலை சில காலம் முன்பு வரை நிலவி வந்தது. ஆனால், அண்மைக் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் அடிக்கடி நிலஅதிர்வு ஏற்பட்டு...
மேலும்... 0 Comments 127 Hits

சம்பவம்

சம்பவம்
பூச்சிக் கொல்லி மருந்தினால் தீ விபத்து : பெண் பலி
கரப்பான் பூச்சியை கொல்ல பூச்சி கொல்லி மருந்து தெளித்த போது, அடுப்பு தீ பற்றி எரிந்ததால் ஒரு பெண் பலியாகியுள்ளார். இந்த...

சிறு குறிப்பு

சிறுகுறிப்பு
அகிலேஷ் யாதவ்
இந்திய வரலாற்றில், மிக குறைந்த வயதில் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆகியிருக்கும் பெருமை அகிலேஷ் யாதவுக்கு கிடைத்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று...
மேலும்... 78 பார்வையாளர்கள்

வணிக செய்திகள்

வணிக செய்திகள்
முற்றுகிறது ஏர் இந்தியா வேலைநிறுத்தம் : 14 பன்னாட்டு விமானங்கள் ரத்து
மும்பை: ஏர் இந்தியா விமானிகளின் வேலைநிறுத்தம் இன்று (மே 14) ஏழாவது நாளை எட்டியுள்ளது. வேலைநிறுத்தம்...மேலும்...
0 கருத்துக்கள் 51 பார்வையாளர்கள்


எண்ண எண்ண எண்ணங்கள்...

போர்வாளை கொண்டு நகம் வெட்டுவதா...!

போர்வாளை கொண்டு நகம் வெட்டுவதா...!

’இன்று இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி எங்கோ போய் விட்டது...’ என பலரும் பெருமையடித்துக் கொள்கிறோம். உண்மைதான். அதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இதை யாரும் மறுக்கப் போவதும் இல்லை. ஆனால் இந்த தொழிநுட்ப வளர்ச்சியை நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம்; அதனால் நாம் எவ்வளவு தூரம் நம்மை வளர்த்து... Read more...

More:

இலக்கியம்

பெத்ததாயி தேதி 01 February 2012, 12.09
கதைகள்
பெத்ததாயி
அன்னக்கி பார்வதியம்மா சந்தை ஏவாரம் முடிஞ்சு இரவு ஏழு மணிக்குதான் வீட்டுக்கு வந்துச்சு. நல்ல...மேலும்...
2 கருத்துக்கள் 358 Hits
ஆல் போல் வாழ் தேதி 25 January 2012, 11.57
கவிதை
ஆல் போல் வாழ்
வாழ்ந்தால் ஆல் போல் தழைத்து வாழ்!வையகத்தில் ஆலும் ஒரு கோள் அவன் இவன் என்று...மேலும்...
1 கருத்து 204 Hits




ஆலய பிரவேசம்

ஆலய பிரவேசம்
ஆலய பிரவேசம் - இரத்தினகிரி
நம் குறிஞ்சி தெய்வமாம் முருகன் எங்கு சிறு குன்றைக் கண்டாலும் அதில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது நமக்கு தெரிந்ததே. அவ்வகையில்...
மேலும்... 0 கருத்துக்கள் 5 பார்வையாளர்கள்

ஆன்மீகச் செய்திகள்

திருப்பதி கோவிலில் ராமநவமி வசூல் ரூ.5.73 கோடி

News image

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் ராமநவமி நாளான நேற்று (ஏப்.1) ரூ.5.73 கோடி  பக்தர்களிடமிடமிருந்து காணிக்கையாக வசூல் ஆகியுள்ளது. கடந்த ...

ஆன்மீகச் செய்திகள் | Monday, 2 April 2012

மேலும்

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

சத்திய சோதனை

சத்தியசோதனை - காந்திஜியின் வாழ்க்கை வரலாறு
சத்தியசோதனை பகுதி-17
என்னிடம் ஒரு ஆங்கிலேய பயணி தானாக வந்து பேச்சுக் கொடுத்தார். அவர் என்னை விட மூத்தவராக இருந்தார். நான் என்ன...
மேலும்... 286 பார்வையாளர்கள்

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 454 Hits